படித்ததில் பிடித்தது
எத்தனையோ துரோகங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ ஏமாற்றங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ வலிகளுக்குப் பின்னும் இன்னும் வாழ்க்கையை கடந்து போய்க் கொண்டு தான் இருக்கிறோம்...
என்றேனும் ஒருநாள் முழுமனதுடன் உண்மையாய் நம்மை நேசிப்பவர்கள் நம்முடன் இணைந்து கொள்வார்கள் எனும் நம்பிக்கையில்..
எத்தனையோ துரோகங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ ஏமாற்றங்களுக்குப் பின்னும்,
எத்தனையோ வலிகளுக்குப் பின்னும் இன்னும் வாழ்க்கையை கடந்து போய்க் கொண்டு தான் இருக்கிறோம்...
என்றேனும் ஒருநாள் முழுமனதுடன் உண்மையாய் நம்மை நேசிப்பவர்கள் நம்முடன் இணைந்து கொள்வார்கள் எனும் நம்பிக்கையில்..
Super
ReplyDelete